பாரதி கவிதைகள் - பொருளடக்கம்

1. தேசிய கீதங்கள்
1. பாரத நாடு
1. வந்தே மாதரம்
2. ஜெய வந்தே மாதரம்
3. நாட்டு வணக்கம்
4. பாரத நாடு
5. பாரத தேசம்
6. எங்கள் நாடு
7. ஜய பாரத !
8. பாரத மாதா
9. எங்கள் தாய்
10. வெறி கொண்ட தாய்
11. பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி
12. பாரத மாதா நவரத்தின மாலை
13. பாரத தேவியின் திருத்தசாங்கம்
14. தாயின் மணிக்கொடி பாரீர் !
15. பாரத ஜனங்களின் தற்க்கால நிலைமை
16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
17. பாரத சமுதாயம்
18. ஜாதிய கீதம் I (மொழிபெயர்ப்பு)
19. ஜாதிய கீதம் II (புதிய மொழிபெயர்ப்பு)
2. தமிழ் நாடு
1. செந்தமிழ் நாடு
2. தமிழ்த் தாய்
3. தமிழ்
4. தமிழ்மொழி வாழ்த்து
5. தமிழ்ச் சாதி
6. வாழிய செந்தமிழ்
3. சுதந்திரம்
1. சுதந்திரப் பெருமை
2. சுதந்திரப் பயிர்
3. சுதந்திர தாகம்
4. சுதந்திர தேவியின் துதி
5. விடுதலை
6. சுதந்திரப் பள்ளு
4. தேசிய இயக்கப் பாடல்கள்
1. சத்ரபதி சிவாஜி
2. கோக்கலே சாமியார் பாடல்கள்
3. தொண்டு செய்யும் ஆடிமை
4. நம்ம ஜாதிக் கடுக்குமா?
5. நாம் என்ன செய்வோம்!
6. பாரத தேவியின் அடிமை
7. வெள்ளைக்கார விஞ்ச்துரை கூற்று
8. தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை மறுமொழி
9. நடிப்புச் சுதீசிகள்
5. தேசியத் தலைவர்கள்
1. மகாத்மா காந்தி பஞ்சகம்
2. குரு கோவிந்தர்
3. தாதாபாய் நோவ்ரோஜி
4. பூபேந்திர விஜயம்
5. வாழ்க திலகன் நாமம்
6. திலகர் முனிவர் கோன்
7. லாஜபதி
8. லாஜபதியின் பிரலாபம்
9. வ.உ.சி.-க்கு வாழ்த்து
6. பிற நாடுகள்
1. மாஜினியின் சபதப் பிரதிக்னை
2. பெல்ஜியத்திற்கு வாழ்த்து
3. புதிய ருஷியா
4. கரும்புத் தோட்டத்திலே
2. தெய்வப் பாடல்கள்
1. தோத்திரப் பாடல்கள்
1. விநாயகர் நான்மணி மாலை
2. முருகா! முருகா!
3. வேலவன் பாட்டு
4. கிளிவிடு தூது
5. முருகன் பாட்டு
6. எமக்கு வேலை
7. வள்ளிப் பாட்டு-1
8. வள்ளிப் பாட்டு-2
9. இறைவா! இறைவா!
10. போற்றி அகவல்
11. சிவ சக்தி
12. காணி நிலம் வேண்டும்
13. நல்லதோர் வீணை
14. மகாசக்திக்கு விண்ணப்பம்
15. அன்னையை வேண்டுதல்
16. பூலோக குமாரி
17. மகாசக்தி வெண்பா
18. ஓம் சக்தி
19. பராசக்தி
20. சக்திக் கூத்து
21. சக்தி
22. வையம் முழுதும்
23. சக்தி விளக்கம்
24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
25. சக்தி திருப்புகழ்
26. சிவசக்தி புகழ்
27. பேதை நெஞ்சே!
28. மகாசக்தி
29. நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ)
30. காளிப் பாட்டு
31. காலி ஸ்தோத்திரம்
32. யோகா சித்தி
33. மஹாசக்தி பஞ்சகம்
34. மஹாசக்தி வாழ்த்து
35. ஊழிக் கூத்து
36. காளிக்குச் சமர்ப்பணம்
37. காளி தருவாள்
38. மகா காளிக்கு புகழ்
39. வெற்றி
40. முத்துமாரி
41. தேச முத்துமாரி
42. கோமதி மஹிமை
43. சாகாவரம்
44. கோவிந்தன் பாட்டு
45. கண்ணனை வேண்டுதல்
46. வருவாய் கண்ணா!
47. கண்ண பெருமானே
48. நந்த லாலா
49. கண்ணன் பிறப்பு
50. கண்ணன் திருவடி
51. வேய்ங்குழல்
52. கண்ணமாவின் காதல்
53. கண்ணமாவின் நினைப்பு
54. மனப் பீடம்
55. கன்னமாவின் எழில்
56. திருக்காதல்
57. திருவேட்கை
58. திருமகள் துதி
59. திருமகளைச் சரண் புகுதல்
60. ராதைப் பாட்டு
61. கலைமகளை வேண்டுதல்
62. வெள்ளைத் தாமரை
63. நவராத்திரிப் பாட்டு (மாதா பராசக்தி)
64. மூன்று காதல்
65. ஆறு துணை
66. விடுதலை வெண்பா
67. ஜயம் வுண்டு
68. ஆரிய தரிசனம்
69. சூரிய தரிசனம்
70. ஞாயிறு வணக்கம்
71. ஞானபாநு
72. சோமதேவன் புகழ்
73. வெண்ணிலாவே!
74. தீ வளர்த்திடுவோம்!
75. வேள்வித் தீ
76. கிளிப் பாடு
77. யேசு கிறிஸ்து
78. அல்லா
2. ஞானப் பாடல்கள்
1. அச்சமில்லை
2. ஜய பேரிகை
3. சிட்டுக் குருவியைப் போலே
4. விடுதலை வேண்டும்
5. மனதில் உறுதி வேண்டும்
6. ஆத்ம ஜயம்
7. காலனுக்கு உரைத்தல்
8. மாயையைப் பழித்தல்
9. சங்கு
10. அறிவே தெய்வம்
11. பரசிவ வெள்ளம்
12. பொய்யோ? மெய்யோ?
13. நான்
14. சித்தாந்தச் சாமி கோவில்
15. பக்தி
16. அம்மாக்கண்ணு பாட்டு
17. வண்டிக்காரன் பாட்டு
18. கடமை அறிவோம்
19. அன்பு செய்தல்
20. சென்றது மீளாது
21. மனத்திற்குக் கட்டளை
22. மனப் பெண்
23. பகைவன்னுக் கருள்வாய்
24. தெளிவு
25. கற்பனை யூர்
3. பல்வகைப் பாடல்கள்
1. நீதி
1. புதிய ஆத்திச்சூடி
2. பாப்பாப் பாட்டு
3. முரசு
2. சமூகம்
1. புதுமைப் பெண்
2. பெண்மை வாழ்க
3. பெண்கள் விடுதலைக் கும்மி
4. பெண் விடுதலை
5. தொழில்
6. மறவன் பாட்டு
7. நாட்டுக் கல்வி
8. புதிய கோணங்கி
3. தனிப் பாட்டு
1. காலைப் பொழுது
2. அந்திப் பொழுது
3. நிலவும் வான்மீனும் காற்றும்
4. மழை
5. புயற் காற்று
6. பிழைத்த தென்னந்தோப்பு
7. அக்கினிக் குஞ்சு
8. சாதாரண வருஷத்துத் தூமகேது
9. அழகுத் தெய்வம்
10. ஒளியும் இருளும்
11. சொல்
12. கவிதைத் தலைவி
13. கவிதைக் காதலி
14. மது
15. சந்திரமதி
4. சான்றோர்
1. தாயுமானவர் வாழ்த்து
2. நிவேதிதா
3. அபேதாநந்தா
4. ஓவியர்மணி இரவிவர்மா
5. சுப்பராம தீட்சிதர்
6. மகாமகோபாத்தியாயர்
7. வெங்கடேச ரெட்டப்ப பூபதி
8. ஹிந்து மதாபிமான சங்கத்தார்
9. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
5. சுயசரிதை
1. கனவு
2. மமுந்னுறை
3. பிள்ளைக் காதல்
4. ஆங்கிலக் பயிற்சி
5. மணம்
6. தந்தை வருமையெய்திடல்
7. பொருட் பெருமை
8. முடிவுரை
9. பாரதி அறுபத்தாறு
6. வசன கவிதை
1. காட்சி
2. சக்தி
3. காற்று
4. கடல்
5. ஜகத் சித்திரம்
6. விடுதலை
3. முப்பெரும் பாடல்கள்
1. கண்ணன் பாட்டு
1. கண்ணன் - என் தோழன்
2. கண்ணன் - என் தாய்
3. கண்ணன் - என் தந்தை
4. கண்ணன் - என் சேவகன்
5. கண்ணன் - என் அரசன்
6. கண்ணன் - என் சீடன்
7. கண்ணன் - எனது சற்குரு
8. கண்ணன் - என் குழந்தை
9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
10. கண்ணன் - என் காதலன்
11. கண்ணன் - என் காதலன், உறக்கமும் விழிப்பும்
12. கண்ணன் - என் காதலன், காட்டிலே தேடுதல்
13. கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்
14. கண்ணன் - என் காதலன், பிரிவாற்றாமை
15. கண்ணன் - என் காந்தன்
16. கண்ணம்மா - என் காதலி, காட்சி வியப்பு
17. கண்ணம்மா - என் காதலி, பின்னே வந்து நின்று கண் மறைத்தல்
18. கண்ணம்மா - என் காதலி, முகத்திரை களைதல்
19. கண்ணம்மா - என் காதலி, நாணிக் கண் புதைத்தல்
20. கண்ணம்மா - என் காதலி, குறிப்பிடம் தவறியது
21. கண்ணம்மா - என் காதலி, யோகம்
22. கண்ணன் - என் ஆண்டான்
23. கண்ணன் - எனது குலதெய்வம்
2. பாஞ்சாலி சபதம்முதல் பாகம்(துரியோதனன் சூழ்ச்சிச் சருக்கம்)1. பிரம்ம ஸ்துதி
2. ஸரஸ்வதி வணக்கம்
3. ஹஸ்தினாபுரம்
4. துரியோதனன் சபை
5. துரியோதனன் பொறாமை
6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது
7. சகுனியின் சதி
8. சகுனி திரிதராட்டிரனிடம் சொல்லுதல்
9. திரிதராட்டிரன் பதில் கூறுதல்
10. துரியோதனன் சினங் கொள்ளுதல்
11. துரியோதனன் தீ மொழி
12. திரிதராட்டிரன் பதில்
13. துரியோதனன் பதில்
14. திரிதராட்டிரன் ஸம்மதித்தல்
15. சபா நிர்மாணம்
16. விதுரனைத் தூது விடல்
17. விதுரன் தூது செல்லுதல்
18. விதுரனை வரவேற்றல்
19. விதுரன் அழைத்தல்
20. தருமபுத்திரன் பதில்
21. விதுரன் பதில்
22. தருமபுத்திரன் தீர்மானம்
23. வீமனுடைய வீரப் பேச்சு
24. தருமபுத்திரன் முடிவுரை
25. நால்வரும் சம்மதித்தல்
26. பாண்டவர் பயணமாதல்
27. மாலை வருணனைசூதாட்டச் சருக்கம்28. வாணியை வேண்டுதல்
29. பாண்டவர் வரவேற்பு
30. பாண்டவர் சபைக்கு வருதல்
31. சூதுக்கு அழைத்தல்
32. தருமன் மறுத்தல்
33. சகுனியின் ஏச்சு
34. தருமனின் பதில்
35. சகுனி வல்லுக்கு அழைத்தல்
36. தருமன் இணங்குதல்
37. சூதாடல்
38. நாட்டை வைத்தாடல்இரண்டாம் பாகம்அடிமைச் சருக்கம்39. பராசக்தி வணக்கம்
40. ஸரஸ்வதி வணக்கம்
41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்
42. விதுரன் சொல்லுவது
43. சூது மீண்டும் தொடங்குதல்
44. சகுனி சொல்லுவது
45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்
46. நகுலனை இழத்தல்
47. பார்த்தனை இழத்தல்
48. வீமனை இழத்தல்
49. தருமன் தன்னைத் தானே பந்தயம் வைத்திழத்தல்
50. துரியோதனன் சொல்லுவது
51. சகுனி சொல்லுவதுதிரெளபதியைச் சபைக்கு அழைத்த சருக்கம்52. திரெளபதியை இழத்தல்
53. திரெளபதி சூதில் வசமானது பற்றிக் கெளரவர் கொண்ட மகிழ்ச்சி
54. துரியோதனன் சொல்லுவது
55. திரெளபதியைத் துரியோதனன் மன்றுக்கு அழைத்துவரச் சொல்லியது பற்றி ஜகத்தில் உண்டான அதர்மக் குழப்பம்
56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது
57. விதுரன் சொல்லுவது
58. துரியோதனன் சொல்லுவது
59. துரியோதனன் சொல்லுதல்
60. திரெளபதி சொல்லுவதுசபதச் சருக்கம்61. துச்சாதனன் திரெளபதியைச் சபைக்கு கொணர்தல்
62. திரெளபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்
63. சபையில் திரெளபதி நீதி கேட்டழுதல்
64. வீட்டுமாசார்யன் சொல்வது
65. திரெளபதி சொல்வது
66. வீமன் சொல்வது
67. அர்ஜுனன் சொல்வது
68. விகர்ணன் சொல்வது
69. கர்ணன் பதில்
70. திரெளபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை
71. வீமன் செய்த சபதம்
72. அர்ஜுனன் சபதம்
73. பாஞ்சாலி சபதம்
3. குயில் பாட்டு
1. குயில்
2. குயிலின் பாட்டு
3. குயிலின் காதற் கதை
4. காதலோ காதல்
5. குயிலும் குரங்கும்
6. இருளும் ஓளியும்
7. குயிலும் மாடும்
8. நான்காம் நாள்
9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
5. புதிய பாடல்கள்
உயிர் பெற்ற தமிழர் பாடு
இளசை ஒருபா ஒருபக்து
தனிமை இரக்கம்
அனுபந்தங்கள்
Thursday, August 27, 2009 | Labels: பொருளடக்கம் | 2 Comments || Add comments and contribute
Subscribe to:
Posts (Atom)
Support EnBharathi site with a click!
-
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Translated Continue Reading -
நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி, சிவசக்தி; - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய், வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி! TranslatedContinue Reading -
கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால்..Continue Reading
Loading...


