மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
enbharathi-crome-extension
மகிழ்ச்சியான செய்தி!

பாரதி பிரியர்கள் எண்ணிக்கை 200'ஐ தாண்டி விட்டது!
Know about Subramanya Bharathi!
Add to Google
என் பாரதி, எனக்குப் போதும் !
enbharathi-crome-extension
Showing posts with label முப்பெரும் பாடல்கள். Show all posts
Showing posts with label முப்பெரும் பாடல்கள். Show all posts

9. குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்

"தேவனே! என்னருமைச் செல்வமே? என்னுயிரே!
போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள் வீர்!
முன்னம்ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
தாங்கிளையி லேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன்.
5
ஆங்குவந்தார் ஓர் முனிவர். ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி அருளினார். மற்றதன்பின்,
'வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைக்
சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல்
10
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லாம் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போல் சித்தநிலை வாயித்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றாய் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில்
15
வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன்
வீர முருகனென்னும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வள்ர்ந்தாய் நீ, நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில்
20
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்,
காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன்
25
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லை; அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்.
30
ஆயிழையே, நின்றன் அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்குந் தான்பரவத் தேனமலையின் சார்பினிலோர்
வேடர்கோன், செல்வமும் நல் வீரமுமே தானுடையான்,
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடையான்,
மொட்டைப் புலியனுந்தன் முத்த மகனான
35
நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி,
நின்னை மணம் புரிய நிச்சயித்து, நின்னப்பன்
தன்னை யணுகி, "நின்னேர் தையலையென் பிள்ளைக்குக்
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றிடலும்,
எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை
40
ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்,
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில்
அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு,
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து
45
நாடிச் சினத்துடனே நானா மொழிகூற,
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்,
"காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா, கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்,
கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும்
50
மாதமொரு மூன்றில் மருமம் சிலவெய்து
பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்;
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ?
55
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா" என்றுரைத்தாய்;
காதலினா லில்லை, கருணையினால் இஃதுரைத்தாய்,
(மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில்,
சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்)
பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி,
60
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே,
வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன்; தனியே, துணைபிரிந்து,
65
மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத்
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான், மையல் கரைகடந்து
நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாது நீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய்.
70
நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்.
தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே
அஞ்சி மறைத்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே.
75
"வஞ்சித் தலைவன் மகன்யான்" எனவுரைத்து,
"வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்!
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்று பெற்றேன்;
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்" என்றிசைக்க,
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்;
80
"ஐயனே! உங்கள் அரமனையில் ஐந்நூறு
தையலருண் டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தே நீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்,
மன்னவரே வேண்டேன், மலைக்குறவர் தம்மகள்யான்;
85
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ ?
வெல்லுதிறல்மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லாம் பார்வேந்தர் தாமெனினும்
நத்தி விரைமகளா நாங்கள்குடி போவதில்லை,
பொன்னடியைப் போற்றுகின்றேன், போய் வருவீர் தோழியரும்
90
என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?" என்று நீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன்
மிஞ்சுநின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே,
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனது கன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான் சினங்காட்டி
95
நீ விலகிச் சென்றாய் - நெறியேது சாமியர்க்கே? -
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக.
"நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே?
பொன்னை, ஒளிர்மணியே. புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி,
100
நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம்.
நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனொ; வீணிலே
என்னை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின்வீட்டி லுள்ளோர்பால்
என்மனதைச் சொல்வேன். எனதுநிரை யுரைப்பேன்.
105
வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்,
மாதரசே!" என்று வலக் கைதட்டி வாக்களித்தான்.
பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய்,
110
காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவிலே
சேர்ந்துவிட்டாய், மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
சிந்தை கொண்டாய், வேந்தன் மகன், தேனில் விழும் வண்டினைப்போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்,
115
ஆவலுடன் நின்னை யறக்தழுவி, ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே, -
சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன்,
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டு குதூகலமாய்
120
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன்,
நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்து விட்டான்.
"பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்!
கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை
மண்ணாக்கி விட்டாள்! என்மானந்தொலைத்துவிட்டாள்
125
'நிச்சய தாம்பூலம்' நிலையா நட ந்திருக்கப்
பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?"
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் செட்டைக் குரங்கனங்கே
மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி,
130
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார்: ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே
135
மாடனங்கு வந்துநின்றான். மற்றிதனைத் தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை.
நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போல
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை.
அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று
140
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்.
மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே.
மாடன் வெறிகொண்டான், மற்றுவனும் அவ்வாறே.
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு
தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை.
145
ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு.
மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே
150
ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்;
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே.
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே அங்கு, பிணமாகக் கிடந்துவிட்டார்.
155
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்து விட்டான்,
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான்;
160
"பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சில்கணத்தே
ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை.
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம், பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்;
165
இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு,
நின்னுடன் வாழ்வினினி நேரும் பிறப்பினிலே!"
என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது
170
பீடையுற புள்வடிவம் பேதையுனக் கெய்தியது.
வாழி நின்றனன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொர
கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடும்நல்ல
175
பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால்
மீட்டு நின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே!" என்றந்தத்
தென் பொதியை மாமுனிவர் செப்பினார். "சாமீ,
குயிலுருவங் கொண்டேன் யான், கோமானோ மென்மை
பயிலு மனிதவுருப் பற்றிநின்றான், எம்முள்ளே
180
காதலிசைந் தாலுங் கடிமணந்தான் கூடாதாம்.
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாயதோ?' என்றிசைத்தேன், புன்னகையில்
ஐயர் உரைப்பார்: 'அடி பேதாய்! இப்பிறவி
தன்னிலும் நீ விந்திகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக்
185
கன்னியெனத் தான் பிறந்தாய் கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே இப்பிறப்பில் நீயும் பழமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும்
190
நின்னைக் குயிலாக்கிநீ செல்லுந் திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார். நீயிதனைத் தேர்கிலையோ?"
என்றார். "விதியே: இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப்
பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி
195
வாதைப் படுத்தி வருமாயில், யானெனது
காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே, மற்றிதற் கோர்
மாற்றிலை யோ?" என்று மறுகி நான் கேட்கையிலே,
தேற்றமுறு மாமுனிவர் செப்பு கின்றார்; - 'பெண்குயிலே!
200
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல் வேந்தன்.
205
ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்.
பிந்தி விளைவதெல்லாம் பின்னே நீ கண்டு கொள்வாய்.
சந்தி ஜபம் செய்யுஞ் சமயமாய்விட்ட' தென்றே
210
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர், காதலரே!
மாற்றி உரைக்கவில்லை. மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன் ஐயா! திருவுளத்தில்
எப்படிநீர் கொள்வீரோ, யானறியேன், ஆரியரே!
காத லருள்புரிவீர், காதலில்லை யென்றிடிலோ
215
சாத லருளித் தமது கையால் கொன்றிடுவீர்!"
என்று குயிலும் எனதுகையில் வீழ்ந்ததுகாண்.
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால்
பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி
மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ?
220
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ?
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கிபின் மூண்டுவதும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை.
225
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதமடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டு தான்
கண்ணெடுக்காதென்னைக் கணப்பொழுது நோக்கினாள்;
230
சற்றே தலைகுனிந்தாள், சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீன விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம்.
235
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின்மிசை
நின்றதொருமின் கொடிபோல் நேர்ந்தமனிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும், வெட்டினையுங், கட்டினையும்
தேனி லினியாள் திருத்த நிலையினையும்.
240
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
245
மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண் டாங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே,
250
பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி
வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய் - வரிசையெல்லாம்
255
ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன்.
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்கனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன்.
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,
260
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

8. நான்காம் நாள்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : நான்காம் நாள்

நான் காம்நாள் என்னை நயவஞ் சனைபுரிந்து
வான்காதல் காட்டி மயக்கிச் சதிசெய்த
பொய்ம்மைக் குயிலென்னைப் போந்திடவே கூறியநாள்
மெய்ம்மை யறிவிழந்தேன். வீட்டிலே மாடமிசை
சித்தத் திகைப்புற்றோர் செய்கை யறியாமல்,
5
எத்துக் குயிலென்னை எய்துவித்த தாழ்ச் சியெலாம்
மீட்டும் நினைத்தங்கு வீற்றிருக்கும் போழ்தினிலே,
காட்டுத் திசையினிலென் கண்ணிரண்டும் நாடியவால்,
வானத்தே ஆங்கோர் கரும்பறவை வந்திடவும்
யானதனைக் கண்டே, 'இது நமது பொய்க்குயிலோ?'
10
என்று திகைத்தேன்; 'இருந்தொலைக்கே நின்றதனால்
நன்று வடிவம் துலங்கவில்லை; நாடுமனம்
ஆங்கதனை விட்டுப் பிரிவதற்கு மாக வில்லை.
ஓங்குந் திகைப்பில் உயர்மாடம் விட்டுநான்
வீதியிலே வந்துநின்றேன். மேற்றிசையில் அவ்வுருவம்
15
சோதிக் கடலிலே தோன்றுகரும் புள்ளியெனக்
காணுதலும், சற்றே கடுகி யருகே போய்,
'நாணமிலாப் பொய்க்குயிலோ', என்பதனை நன்கறிவோம்
என்ற கருத்துடனே யான்விரைந்து சென்றிடுங்கால்,
நின்ற பறவையுந்தான் நேராகப் போயினதால்.
20
யான் நின்றால் தான்நிற்கும் சென்றால் தான்செல்லும்;
மேனிநன்கு தோன்ற அருகினிலே மேவாது
வானி லதுதான் வழிகாட்டிச் சென்றிடவும்
யான்நிலத்தே சென்றேன் இறுதியில் முன்புநாம்
கூறியுள்ள மாஞ்சோலை தன்னைக் குறுகியந்த
25
ஊரிலாப் புள்ளுமத னுள்ளே மறைந்ததுவால்,
மாஞ்சோலைக் குள்ளே மதியிலிநான் சென்றாங்கே
ஆஞ்சோதி வெள்ளம் அலையுமொரு கொம்பரின்மேல்
சின்னக் கருங்கயிலி செவ்வனே வீற்றிருந்து,
பொன்னங்குழலின் புதிய ஒளிதனிலே
30
பண்டைப் பொய்க்காதற் பழம்பாட்டைத் தாம்பாடிக்
கொண்டிருத்தல் கண்டேன், குமைந்தேன்; எதிரேபோய்,
"நீசக் குயிலே, நிலையறியாப் பொய்ம்மையே,
ஆசைக் குரங்கினையும் அன்பார் எருதினையும்
எண்ணிநீ பாடும் இழிந்த புலைப்பாட்டை
35
நண்ணியிங்கு கேட்க நடத்திவந்தாய் போலுமெனை"
என்று சினம்பெருகி ஏதேதோ சொல்லுரைத்தேன்.
கொன்றுவிட நெஞ்சிற் குறித்தேன்; மறுபடியும்
நெஞ்ச மிளகி நிறுத்திவிட்டேன். ஈங்கிதற்குள்,
வஞ்சக் குயிலி மனத்தை இரும்பாக்கிக்
40
கண்ணிலே பொய்ந்நீர் கடகடவெனத் தானூற்றப்
பண்ணிசைபோ லின்குரலாற் பரவியது கூறிடுமால்;
'ஐயனே, என்னுயிரின் ஆசையே! ஏழையெனை
வையமிசை வைக்கத் திருவுளமோ? மற்றெனையே
கொன்றுவிடச் சித்தமோ? கூறீர், ஒருமொழியில்!
45
அன்றிற் சிறுபறவை ஆண்பிரிய வாழாது,
ஞாயிறுதான் வெம்மைசெயில், நாண்மலக்கு வாழ்வுளதோ?
தாயிருந்து கொன்றால் சரண்மதலைக் கொன்றுளதோ?
தேவர் சினந்துவிட்டால், சிற்றுயிர்கள் என்னாகும்?
ஆவற் பொருளே! அரசே! என் ஆரியரே!
50
சிந்தையில் நீர் என்மேற் சினங்கொண்டால் மாய்ந்திடுவேன்
வெந்தழலில் வீழ்வேன், விலங்குகளின் வாய்ப்படுவேன்.
குற்றம்நீர் என்மேற்கொணர்ந்ததனை யானறிவேன்.
குற்றநுமைக் கூறுகிலேன்; குற்றமிலேன் யானம்ம!
புன்மைக் குரங்கைப் பொதிமாட்டை நான்கண்டு
55
மென்மையுறக் காதல் விளையாடி னேன்என்றீர்;
என்சொல்கேன்! எங்ஙனுய்வேன்! ஏதுசெய்கேன், ஐயனே!
நின்சொல் மறக்க நெறியில்லை; ஆயிடினும்
என்மேல் பிழையில்லை; யாரிதனை நம்பிடுவார்?
நின்மேல் சுமைமுழுதும் நேராகப் போட்டுவிட்டேன்.
60
வெவ்விதியே! நீ என்னை மேம்பாடுறச் செய்து
செவ்விதினிங் கென்னை என்றன் வேந்தனொடு சேர்த்திடினும்
அல்லாதென் வார்த்தை அவர்சிறிதும் நம்பாமே
புல்லாக எண்ணிப் புறக்கணித்துப் போய்விட, நான்
அக்கணத்தே தீயில் அழிந்துவிழ நேரிடினும்,
65
எக்கதிக்கும் ஆளாவேன்; என்செய்கேன்? வெவ்விதியே!

7. குயிலும் மாடும்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : குயிலும் மாடும்

காலைத் துயிலெழுந்து, காலிரண்டு முன்போலே
சோலைக் கிழுத்திட, நான் சொந்தவுணர் வில்லாமே
சோலையினில் வந்துநின்று, சுற்றுமுற்றுந் தேடினேன்.
கோலப் பறவைகளின் கூட்டமெலாங் காணவில்லை.
மூலையிலோர் மாமரத்தின் மோட்டுக் கிளியினிலே
5
நீலக் குயிலிருந்து நீண்ட கதை சொல்லுவதும்,
கீழே யிருந்தோர் கிழக்காளை மாடதனை
ஆழ மதியுடனே ஆவலுறக் கேட்பதுவும்,
கண்டேன், வெகுண்டேன், கலக்கமுற்றேன்; நெஞ்சிலனல்
கொண்டேன், குமைந்தேன், குமுறினேன், மெய்வெயர்த்தேன்;
10
கொல்லவாள் வீசல் குறித்தேன். இப் பொய்ப்பறவை
சொல்லுமொழி கேட்டதன்பின் 'கொல்லுதலே சூழ்ச்சி' யென
முன்போல் மறைந்துநின்றேன்; மோகப் பழங்கதையைப்
பொன்போற் குரலும் புதுமின்போல் வார்த்தைகளும்
கொண்டு, குயிலாங்கே கூறுவதாம். 'நந்தியே!
15
பெண்டிர் மனத்தைப் பிடித்திழுக்கும் காந்தமே!
காமனே! மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே!
பூமியிலே மாடுபோற் பொற்புடைய சாதியுண்டோ ?
மானுடருந் தம்முள் வலிமிகுந்த மைந்தர் தமை
மேனுயுறுங் காளையென்று மேம்பா டுறப்புகழ்வார்.
20
காளையர்தம் முள்ளே கனமிகுந்தீர் ஆரியரே!
நீள முகமும், நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்,
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்,
மிஞ்சுப் புறச்சுமையும், வீரத் திருவாலும்,
வானத் திடிபோல 'மா'வென் றுறுமுவதும்,
25
ஈனப் பறவை முதுகின்மிசை ஏறிவிட்டால்
வாலைக் குழைத்து வளைத்தடிக்கும் நேர்மையும், பல்
காலம்நான் கண்டு கடுமோக மெய்திவிட்டேன்.
பார வடிவும் பயிலு முடல்வலியும்
தீர நடையும் சிறப்புமே இல்லாத
30
சல்லித் துளிப்பறவைச் சாதியிலே நான் பிறந்தேன்.
அல்லும் பகலுநிதம் அற்ப வயிற்றினுக்கே
காடெல்லாஞ் சுற்றிவந்து காற்றிலே எற்றுண்டு,
மூட மனிதர் முடைவயிற்றுக் கோருணவாம்,
சின்னக் குயிலின் சிறுகுலத்தி லேதோன்றி
35
என்னபயன் பெற்றேன்? என்னைப் போலோர் பாவியுண்டோ ?
சேற்றிலே தாமரையும் சீழுடைய மீன் வயிற்றில்
போற்றுமொளி, முத்தும் புறப்படுதல் கேட்டிலிரோ?
நீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்
ஆசை தடுக்கவல்ல தாகுமோ? காமனுக்கே
40
சாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ?
வாதித்துப் பேச்சை வளர்த்தோர் பயனுமில்லை,
மூடமதியாலோ, முன்னைத் தவத்தாலோ,
ஆடவர்தம் முள்ளே அடியாளுமைத் தெரிந்தேன்.
மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
45
கூனர்தமை ஊர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய்
எய்தி யிருக்க மிடையினிலே, பாவியேன்
வந்துமது காதில் மதுரவிசை பாடுவேன்;
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்,
50
வாலிலடி பட்டு மனமகிழ்வேன், 'மா' வென்றே
ஒலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்,
மேனியுளே உண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்,
கானிடையே சுற்றிக் கழனியெலாம் மேய்ந்து, நீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
55
பக்கத்திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்,
காளை யெருதரே! காட்டிலுயர் வீரரே!
தாளைச் சரணடைந்தேன். தையலெனைக் காத்தருள்வீர்.
காதலுற்று வாடுகின்றேன். காதலுற்ற செய்தியினை
மாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்.
60
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல் கொண்டால்,
தானா வுரைத்தலின்றிச் சாரும் வழியுளதோ?
ஒத்த குலத்தவர்பால் உண்டாகும் வெட்கமெலாம்,
இத்தரையில் மேலோர்முன் ஏழையர்க்கு நாணமுண்டோ ?
தேவர் முன்னே அன்புரைக்க சிந்தை வெட்கங் கொள்வ துண்டோ ?
65
காவலர்க்குத் தங்குறைகள் காட்டாரோ கீழடியார்?
ஆசைதான் வெட்கம் அறியுமோ?'' என்றுபல
நேசவுரை கூறி நெடிதுயிர்த்துப் பொய்க்குயிலி
பண்டுபோ லேதனது பாழடைந்த பொய்ப்பாட்டை
எண்டிசையும் இன்பக் களியேறப் பாடியதே;
70
காதல், காதல், காதல்;
காதல் போயிற் காதல் போயிற்,
சாதல், சாதல், சாதல்

முதலியன (குயிலின் பாட்டு)

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே!
75
பண்டே யுலகு படைத்தனைநீ என்கின்றார்.
நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டி வைத்தாய்
நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய்.
காற்றைமுன்னே ஊதினாய் காணரிய வானவெளி
தோற்றுவித்தாய், நின்றன், தொழில்வலிமை யாரறிவார்?
80
உள்ளந்தான் கவ்வ ஒருசிறிதுங் கூடாத
கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி
வட்ட வுருளைகள் போல் வானத்தில் அண்டங்கள்
எட்ட நிரப்பியவை எப்போதும் ஓட்டுகின்றாய்;
எல்லா மசைவில் இருப்பதற்கே சக்திகளைப்
85
பொல்லாப் பிரமா, புகுத்திவிட்டாய் அம்மாவோ!
காலம் படைத்தாய் கடப்பதிலாத் திக்கமைத்தாய்;
ஞாலம் பலவினிலும் நாடோ றுந் தாம்பிறந்து
தோன்றி மறையும் தொடர்பாப் பல அனந்தம்!
சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய், நான்முகனே!
90
சால மிகப்பெரிய சாதனைகாண் இஃதெல்லாம்!
தாலமிசை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில்,
95
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ!
100
செத்தைக் குயில்புரிந்த தெய்விகத்தீம் பாட்டெனுமோர்
வித்தை முடிந்தவுடன், மீட்டுமறி வெய்திநான்
கையினில் வாயெடுத்துக் காளையின் மேல் வீசினேன்.
மெய்யிற் படுமுன் விரைந்துததுதான் ஓடிவிட,
வன்னக் குயில்மறைய மற்றைப் பறவையெலாம்
105
முன்னைப்போற் கொம்பு முனைகளிலே வந்தொலிக்க,
நாணமில்லாக் காதல்கொண்ட நானுஞ் சிறுகுயிலை
வீணிலே தேடியபின், வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.
* * *
எண்ணியெண்ணிப் பார்த்தேன் எதுவும் விளங்கவில்லை.
கண்ணிலே நீர்ததும்பக் கானக் குயிலெனக்கே
110
காதற் கதையுரைத்து நெஞ்சங் கதைத்ததையும்,
பேதைநா னங்கு பெரியமயல் கொண்டதையும்,
இன்பக் கதையின் இடையே தடையாகப்
புன்பறவை யெல்லாம் புகுந்த வியப்பினையும்
ஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல்
115
தின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்,
சொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு
முற்றும் வயிரிகளா மூண்ட கொடுமையையும்,
இத்தனைகோ லத்தினுக்கு யான்வேட்கை தீராமல்,
பித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்
120
எண்ணியெண்ணிப் பார்த்தேன். எதுவும் விளங்கவில்லை;
கண்ணிரண்டும் மூடக் கடுந்துயிலில் ஆழ்ந்துவிட்டேன்.

6. இருளும் ஒளியும்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : இருளும் ஒளியும்

வான நடுவிலே மாட்சியுற ஞாயிறுதான்
மோனவொளி சூழ்ந்திடவும் மொய்ம்பிற் கொலுவிருந்தான்,
மெய்யெல்லாஞ் சோர்வு விழியில் மயக்கமுற,
உய்யும் வழியுணரா துள்ளம் பதைபதைக்க,
நாணுந் துயரும் நலிவுறுத்த நான்மீண்டு
5
பேணும்மனை வந்தேன்; பிரக்கினைபோய் வீழ்ந்துவிட்டேன்,
மாலையிலே மூர்ச்சைநிலை மாறித் தெளிவடைந்தேன்;
நாலுபுறமுமெனை நண்பர் வந்து சூழ்ந்துநின்றார்.
''ஏனடா மூர்ச்சையுற்றாய்? எங்கு சென்றாய்? ஏது செய்தாய்?
வானம் வெளிறுமுன்னே வைகறையி லேதனித்துச்
10
சென்றனை என்கின்றாரச் செய்தி என்னே? ஊணின்றி
நின்றதென்னே?'' என்று நெரித்துவிட்டார் கேள்விகளை,
இன்னார்க் கிதுசொல்வ தென்று தெரியாமல்,
''என்னாற் பலவுரைத்தல் இப்பொழுது கூடாதாம்.
நாளை வருவீரேல் நடந்ததெலாஞ் சொல்வேன் இவ்
15
வேளை எனைத்தனியே விட்டகல்வீர்'' என்றுரைத்தேன்.
நண்பரெல்லாஞ் சென்றுவிட்டார்; நைந்துநின்ற தாயார்தாம்
உண்பதற்குப் பண்டம் உதவிநல்ல பால்கொணர்ந்தார்,
சற்று விடாய்தீர்ந்து தனியே படுத்திருந்தேன்;
முற்றும் மறந்து முமுத்துயிலில் ஆழ்ந்து விட்டேன்.
20
பண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்,
மண்டு துயரரெனது மார்பை யெலாங் கவ்வுவதே!
ஓடித் தவறி உடையனவாம் சொற்களெலாம்,
கூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்,
நாசக் கதையை நடுவே நிறுத்திவிட்டுப்
25
பேசு மிடைப் பொருளின் பின்னே மதிபோக்கிக்
கற்பனையும் வர்ணனையுங் காட்டிக் கதைவளர்க்கும்
விற்பனர்தஞ் செய்கை விதமுந் தெரிகிலன்யான்,
மேலைக் கதையுரைக்க வெள்கிக் குலையுமனம்,
காரைக் கதிரழகின் கற்பனைகள் பாடுகிறேன்.
30
தங்க முருக்கித் தழல் கறைத்துத் தேனாக்கி
எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச்
சோதி கவர்ந்து சுடர்மயமாம் விந்தையினை
ஓதிப் புகழ்வார் உவமையொன்று காண்பாரோ?
கண்ணையினி தென்றுரைப்பார்; கண்ணுக்குக் கண்ணாகி
35
விண்ணை அளக்கும்மொளி மேம்படுமோர் இன்பமன்றோ?
மூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்
மேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்
நல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ?
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி
40
மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து
விண்ணை வெளியாக்கி விந்தைசெயுஞ் சோதியினைக்
காலைப் பொழுதினிலே கண்விழித்து நான்தொழுதேன்.
நாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்,
இன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்.
45
துன்பக் கதையின் தொடருரைப்பேன், கேளீரோ!

5. குயிலும் குரங்கும்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : குயிலும் குரங்கும்

மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்தும் துடித்து வருகையிலே -
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்!
5
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையின் வீற்றிருந்தே
பாயும் விழி நீர் பதைக்குஞ் சிறியபுடல்
10
விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும்
15
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்,
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறாருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே,
20
பேடைக் குயிலிதனைப் பேசியது: - "வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,
25
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,
30
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப்படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
35
ஆசை முகத்தினைப் போல லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குதிக்கும் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே
40
வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்;
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?
45
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும் -
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்
50
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்தி கொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன். ஆரியரே கேட்டருள்வீர்!"
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதை
யானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)
காதல், காதல் காதல்;
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.

முதலியன (குயிலின் பாட்டு)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்
55
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே: -
காட்டின் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண் டாங்ஙனே
60
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
"ஆவி யுருகுதடி, ஆஹா ஹா" என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரியிறைப்பதுவும்
"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!
65
பேச முடியாப் பெருங்காதல் கொண்டுவிட்டேன்,
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே தன்னை வைத்தாய்,
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்,
இப்போதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்"
70
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும்,
75
ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை.
80

4. காதலோ காதல்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : காதலோ காதல்

கண்டதொரு காட்சி கனவுநன வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய்
5
ஒன்றே யாதுவாய் உலகமெலாந் தோற்றமுற
சென்றே மனைபோந்து சித்தந் தனதின்றி,
நாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்
தாளம் படுமோ? தறுபடுமோ? யார் படுவார்?
நாளொன்று போயினது; நானு மெனதுயிரும்,
10
நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்
மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டும்,
சாயைபோ லிந்திரமா சாலம்போல் வையமுமா
மிஞ்சி நின்றோம். ஆங்கு மறுநாள் விடிந்தவுடன்,
(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால்,
15
புத்திமனஞ் சித்தம் புலனொன் றறியாமல்,
வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மை யென
காலிரண்டுங் கொண்டு கடுகவுநான் சோலையிலே
நீலிதனைக் காண வந்தேன், நீண்ட வழியினிலே
நின்றபொருள் கண்ட நினைவில்லை. சோலையிடைச்
20
சென்றுநான் பார்க்கையிலே, செஞ்ஞாயிற் றொண்கதிரால்
பச்சைமர மெல்லாம் பளபளென என்னுளத்தின்
இச்சை யுணர்ந்தனபோல் ஈண்டும் பறவையெல்லாம்
வேறெங்கோ போயிருப்ப வெம்மைக் கொடுங்காதல்
மீறலெனைத் தான்புரிந்த விந்தைச் சிறுகுயிலைக்
25
காணநான் வேண்டிக் கரைகடந்த வேட்கையுடன்
கோணமெலாஞ் சுற்றிமரக் கொம்பையெலாம் நோக்கி வந்தேன்.

3. குயிலின் காதற் கதை



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : குயிலின் காதற் கதை

மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்
ஏக மவுன மியன்றதுகாண்: மற்றதிலோர்
இன்ப வெறியுந் துயரும் இணைந்தனவால்.
பின்புநான் பார்க்கப் பெடைக்குயிலஃ தொன்றல்லால்
மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவுமிவ்
5
ஒற்றைக் குயில் சோக முற்றுத் தலைகுனிந்து
வாடுவது கண்டேன். மரத்தருகே போய்நின்று,
"பேடே! திரவியமே! பேரின்பப் பாட்டுடையாய்!
ஏழுலகம் இன்பத்தீ ஏற்றுந் திறனுடையாய்!
பீழையுனக் கெய்தியதென்? பேசாய்!" எனக் கேட்டேன்.
10
மாயக் குயிலதுதான் மானுடவர் பேச்சினிலோர்
மாயச்சொல் கூற மனந் தீயுற நின்றேன்.
"காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லை யெனில்
சாதலை வேண்டிக் தகிக்கின்றேன்" என்றதுவால்,
"வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய்.
15
ஞானத்திற் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய்,
காதலர்நீ யெய்துகிலாக் காரணந்தான் யா" தென்றேன்.
வேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே
கானக் குயிலிக் கதைசொல்ல லாயிற்று:-
"மானக் குலைவும் வருத்தமுநான் பார்க்காமல்,
20
உண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்!
பெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்
அறிவும் வடிவுங் குறுகி, அவனியிலே
சிறியதொரு புள்ளாய்ச் சிறியேன் பிறந்திடினும்,
தேவர் கருணையிலோ தெய்வச் சினத்தாலோ
25
யாவர் மொழியும் எளிதுணரும் பேறு பெற்றேன்;
மானுடவர் நெஞ்ச வழக்கெல்லாந் தேர்ந்திட்டேன்:
கானப் பறவை கலகலெனும் ஓசையிலும்,
காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும்,
ஆற்று நீரோசை அருவி யொலியினிலும்,
30
நீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்
ஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்,
மானுடப் பெண்கள் வளமொரு காதலினால்
ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்,
ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்குங்
35
கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்
கண்ண மிடிப்பார்தஞ் சுவைமிகுந்த பண்களிலும்
பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும்
வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்
கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்,
40
வேயின் குழலோடு வீணைமுதலா மனிதர்
வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி
நாட்டினிலுங் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும்
பாட்டினிலும், நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்.
நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்
45
பாவிமனந் தானிறுகப் பற்றிநிற்ப தென்னையோ?
நெஞ்சத்தே தைக்க நெடுநோக்கு நோக்கிடுவீர்.
மஞ்சரே, என்றன் மனநிகழ்ச்சி காணீரோ?
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்,
சாதலைத் வேண்டித் தவிக்கின்றேன்" என்றதுவே.
50
சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர,
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்;
"காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல்
55
சாதலோ சாதல்" எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில், உள்ளவீ டத்தனையும்
விள்ள ஒலிப்பதால் வேறொர் ஒலியில்லை.
சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்,
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச்
60
சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்,
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்,
"காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்;
சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே
நல்லுதுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்;
65
அல்லலற நும்மோ டளவாளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே;
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல்,
70
ஆவி தரியேன், அறிந்திடுவீர், நான் காநாள்.
பாவியந்த நான்குநாள் பத்துயுகமாகக் கழிப்பேன்,
சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர்,
சென்று வருவீர்" எனத் தேறாப் பெருந்துயரங்
கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண்.
75

2. குயிலின் பாட்டு



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : குயிலின் பாட்டு
ராகம் : சங்கராபரணம் - தாளம் : ஏக தாளம்

ஸ்வரம்: "ஸகா - ரிமா - காரீ
பாபாபாபா - மாமாமாமா
ரீகா - ரிகமா - மாமா"

சந்த பேதங்களுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்க.


காதல், காதல், காதல்,
காதல் போயிற் காதல் போயிற்
சாதல், சாதல், சாதல்.


1. அருளே யாநல் லொளியே;
ஒளிபோ மாயின், ஒளிபோ மாயின்,
இருளே, இருளே, இருளே.
(காதல்)
2. இன்பம், இன்பம், இன்பம்;
இன்பத் திற்கோ ரெல்லை காணில்,
துன்பம், துன்பம், துன்பம்.
(காதல்)
3. நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம்.
(காதல்)
4. தாளம், தாளம், தாளம்;
தாளத் திற்கோர் தடையுண் டாயின்,
கூளம், கூளம், கூளம்.
(காதல்)
5. பண்ணே, பண்ணே, பண்ணே;
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்.
மண்ணே, மண்ணே, மண்ணே.
(காதல்)
6. புகழே, புகழே, புகழே;
புகழுக் கேயோர் புரையுண் டாயின்,
இகழே, இகழே, இகழே.
(காதல்)
7. உறுதி, உறுதி, உறுதி;
உறுதிக் கேயோர் உடைவுண் டாயின்,
இறுதி, இறுதி, இறுதி.
(காதல்)
8. கூடல், கூடல், கூடல்
கூடிப் பின்னே குமரன் போயின்,
வாடல், வாடல், வாடல்.
(காதல்)
9. குழலே, குழலே, குழலே;
குழலிற் கீறல் கூடுங்காலை,
விழலே, விழலே, விழலே.
(காதல்)

கண்ணம்மா - என் காதலி - சுட்டும் விழிச்சுடர்



பாரதியின் கவிதைகள் : கண்ணன் பாட்டு : கண்ணம்மா - என் காதலி - சுட்டும் விழிச்சுடர்

கண்ணம்மா - என் காதலி
(காட்சி வியப்பு)
செஞ்சுருட்டி - ஏகதாளம்
ரசங்கள்: சிருங்காரம், அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா !
சூரிய சந்திர ரோ ?
வட்டக் கரிய விழி, கண்ணம்மா !
வானக் கருமை கொல்லோ ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்சத் திரங்க ளடீ !
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான் ?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடி !
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ !
வாலைக் குமரி யடீ ! - கண்ணம்மா !
மருவக் காதல் கொண்டேன்.
சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா !
சாத்திர மேதுக் கடீ !
ஆத்திரங் கொண்டவர்க்கே, - கண்ணம்மா !
சாத்திர முண்டோ டீ !
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம் ;
காதிருப் பேனோ டீ - இது பார் ,
கன்னத்து முத்த மொன்று !




Bharathi's "Suttum Vizhi Sudarthan…" is translated into following languages. You may not get exact feel as this is done by Google translation tool. Feel free to give correct translation. Now, Enjoy !




Suttum Vizhi Sudarthan… në  Albanian

Ty shkëlqejnë sytë - Kannamma
A janë ata diellin dhe hënën?
Ty zi eyeballs - Kannamma
A është e errët se britmë e qiellit?
Në Glittering karo -
tënd mëndafshi ngjyrë blu të errët Sari
A lustrosje yjet - parë
në mes të natës.

Kopshti i shkëlqim flower - A është ky
tërheqës buzëqeshjen tënde?
Valë e kaltër oqean - A
tënd gjirin e mendimeve.
Shumë i këndshëm melodia e krisur-A
zëri yt i ëmbël.
A jeni i pafajshëm vajzë - Kannamma
Unë jam në dashuri me ty.

Ju të flasim për traditë - Kannamma
Kush ka nevojë që?
Për ata me nxitim - Kannamma
A është një pengesë traditë?
Nëse pranojmë pleqtë - dasmën tonë
Si do të ndodhë më pas.
Mund të prisni deri atëherë - këtu
Më lejoni të ju kiss në faqe.

Për të ditur më shumë rreth Bharathi
klikoni këtu.

Suttum Vizhi Sudarthan… في  Arabic

الخطوط الجوية التركية عيون متوهجة -- Kannamma
هل هي الشمس والقمر؟
الخطوط الجوية التركية مقل العيون السود -- Kannamma
هو أن الظلام هوى من السماء؟
التألق في الماس
الخطوط الجوية التركية كحلي الحرير ساري
تلمع النجوم -- شوهد
في منتصف الليل.

حديقة الزهور 'sسطوع -- هل هذا
ابتسامة مغرية ملكك؟
أمواج المحيط الزرقاء -- هل
الخطوط الجوية التركية حضن خواطر.
ساحر من لحن هل قواقي
الخطوط الجوية التركية الصوت الحلو.
هل أنت فتاة بريئة -- Kannamma
أنا أحب إليك.

تتحدث التقاليد -- Kannamma
الذي يحتاج الى ذلك؟
لأولئك الذين هم في عجلة من أمره -- Kannamma
ومن التقاليد عقبة؟
إذا تقبل الشيوخ -- لدينا عرس
يجب أن يحدث في وقت لاحق.
يمكنني الانتظار حتى ذلك الحين -- وهنا
اسمحوا لي أن لك قبلة على خده.


لمعرفة المزيد عن Bharath
اضغط هنا.

Suttum Vizhi Sudarthan… в  Bulgarian

Твоите блеснали очи - Kannamma
Дали слънцето и луната?
Твоите черни очи - Kannamma
Това ли е тъмно оттенък на небето?
Лъскавият диаманти-In
Твоето тъмно синя коприна сари
Има блестящи звезди - виждал
В средата на нощта.

Градински цветя на яркостта - е, че
Твоето съблазнителен усмивка?
Вълните на океана синьо - Добре
Твоето лоното на мисли.
Опиянителен мелодия на кукувица-IS
Твоето сладък глас.
Невинни момиче си ти - Kannamma
Аз съм влюбен в тебе.

Ти говориш на традицията - Kannamma
На кой му трябва това?
За тези в бързаме - Kannamma
Има традиция една бариера?
Ако приемете старейшините - нашата сватба
Ще се случи после.
Мога ли да чакаме до тогава - тук
Нека ме целуна по бузата.

За да научите повече за Bharathi
кликнете тук .

Suttum Vizhi Sudarthan… a  Catalan

Els teus ulls brillants - Kannamma
Són el sol i la lluna?
Els teus ulls negre - Kannamma
És que el fosc to del cel?
Brillants diamants a partir de les
teu sari de seda de color blau fosc
Són estrelles brillants - vist
al mig de la nit.

Jardí de flors de brillantor - És que
fascinant teu somriure?
Onades de l'oceà blau - ¿Es
els pensaments del teu pit.
Encantadora melodia del cucut-És
la teva dolça veu.
Ets innocent nena - Kannamma
Estic enamorat de tu.

Vostè parla de la tradició - Kannamma
Qui necessita això?
Per als més apressats - Kannamma
La tradició és un obstacle?
Si accepteu els ancians - nostra boda
Es produirà més tard.
Puc esperar fins llavors - aquí
Permetin-me que petó a la galta.

Per saber més sobre Bharathi
feu clic aquí.

Suttum Vizhi Sudarthan… 在 Chinese

你的光辉的眼睛- Kannamma
他们是太阳和月球的?
你的黑眼睛- Kannamma
是黑暗色调的天空?
光芒四射的钻石,在
你的深蓝色丝绸纱丽
闪光星-阅读
在半夜。

园林花卉的亮度-是,
你诱人的微笑?
海浪的蓝色海洋-是否
你怀里的想法。
迷人的旋律的杜鹃,是
你的声音甜美。
你是无辜的女孩- Kannamma
我爱上了你。

你说的传统- Kannamma
谁需要呢?
对于那些急于- Kannamma
是传统的一个障碍?
如果长者接受-我们的婚礼
应发生后。
我可以等到那时候-这里
让我吻你的脸颊。





Suttum Vizhi Sudarthan… 在 Chinese




你的光輝的眼睛- Kannamma
他們是太陽和月球的?
你的黑眼睛- Kannamma
是黑暗色調的天空?
光芒四射的鑽石,在
你的深藍色絲綢紗麗
閃光星-閱讀
在半夜。

園林花卉的亮度-是,
你誘人的微笑?
海浪的藍色海洋-是否
你懷裡的想法。
迷人的旋律的杜鵑,是
你的聲音甜美。
你是無辜的女孩- Kannamma
我愛上了你。

你說的傳統- Kannamma
誰需要呢?
對於那些急於- Kannamma
是傳統的一個障礙?
如果長者接受-我們的婚禮
應發生後。
我可以等到那時候-這裡
讓我吻你的臉頰。

更多地了解Bharathi 
請點擊這裡。.

Suttum Vizhi Sudarthan… u  Croatian

Tvoje oči vatrenost - Kannamma
Jesu li sunce i mjesec?
Tvoje crne eyeballs - Kannamma
Je da je tamna boja na nebu?
Blještavo dijamanti-U
tvoje tamnomodrom svila Sari
Jesu svijetli zvjezdice - vidi
u sred noći.

Vrtni cvijet's osvjetljenja - Je li to
tvoje privlačan osmijeh?
Valovima plavog oceana - Jesu
's grudima tvojim mislima.
Očaravajuće melodije od kukavica-Je
tvojim slatkim glasom.
Nevinih djevojčica si - Kannamma
Ja sam zaljubljena u tebe.

Vi naprodikovati tradicije - Kannamma
Tko to treba?
Za one u žurbi - Kannamma
Tradicija je jedna prepreka?
Ukoliko starješina prihvatiti - naše vjenčanje
Će se dogoditi kasnije.
Mogu li čekati do tada - ovdje
Dozvolite mi da vam poljubac na obrazu.

Saznati nešto više o Bharathi
kliknite ovdje .

Suttum Vizhi Sudarthan… v  Czech

Řeřavý tvé oči - Kannamma
Jsou slunce a měsíc?
Tvé černé bulvy - Kannamma
Je v tom, že tmavý odstín z nebe?
Blýská diamanty-V
tvé tmavě modré hedvábí Sari
Jsou zářící hvězdy - viděno
uprostřed noci.

Zahrada v květu jas - Je to
tvůj svůdný úsměv?
Vlnami modrého oceánu - Are
tvá ňadra na myšlenky.
Okouzlující melodii z kukačka-IS
tvůj sladký hlas.
Nevinnou dívku jste - Kannamma
Jsem zamilovaná do tebe.

Ty řeči o tradici - Kannamma
Kdo potřebuje, že?
Pro ty, ve spěchu - Kannamma
Tradice je jedna překážka?
Pokud starší akceptovat - naše svatba
Se stalo později.
Mohu počkat až potom - zde
Nech mě políbit na tvář.

Chcete-li vědět více o Bharathi
klikněte zde.

Suttum Vizhi Sudarthan… i  Danish

Thy glødende øjne - Kannamma
Er de solen og månen?
Thy sorte øjne - Kannamma
Er, at den mørke nuance af himlen?
Glitrende diamanter-In
thy mørkeblå silke Sari
Er skinnende stjerner - set
i midt om natten.

Have blomst lysstyrke - Er det
thy lokkende smil?
Bølger af det blå ocean - Er
thy bryst's tanker.
Fortryllende melodi af gøg-Is
thy søde stemme.
Uskyldige pige er du - Kannamma
Jeg er forelsket i dig.

Du taler om tradition - Kannamma
Hvem har brug for det?
For dem i en fart - Kannamma
Er tradition for en forhindring?
Hvis ældste acceptere - vores bryllup
Skal ske senere.
Kan jeg vente indtil da - her
Lad mig kysse dig på kinden.

At vide mere om Bharathi
Klik her.

Suttum Vizhi Sudarthan… in  Dutch

Thy gloeiende ogen - Kannamma
Zijn ze van de zon en de maan?
Thy zwarte oogbollen - Kannamma
Is dat de donkere tint van de hemel?
Glinsterende diamanten-in
uw donkerblauwe zijden sari
Zijn lichtende sterren - gezien
in het midden van de nacht.

Tuin bloem de helderheid - Is dat
uw verleidelijke glimlach?
Golven van de oceaan - Ben
uw boezem's gedachten.
Betoverende melodie van de koekoek-Is
uw zoete stem.
Onschuldige meisje bent u - Kannamma
Ik ben verliefd op jou.

U spreekt van traditie - Kannamma
Wie moet dat?
Voor degenen die in een haast - Kannamma
Is traditie, een hindernis?
Als ouderlingen accepteren - onze bruiloft
Zal gebeuren later.
Kan ik wachten tot dan - hier
Laat me je kussen op de wang.

Om meer te weten over Bharathi
klik hier .

Suttum Vizhi Sudarthan… in English

Thy glowing eyes - Kannamma
Are they the sun and the moon?
Thy black eyeballs - Kannamma
Is that the dark hue of the sky?
Glittering diamonds-In
thy dark blue silk sari
Are shining stars - seen
in the middle of the night.

Garden flower's brightness - Is that
thy alluring smile?
Waves of the blue ocean - Are
thy bosom's thoughts.
Enchanting melody of the cuckoo- Is
thy sweet voice.
Innocent girl are you - Kannamma
I am in love with thee.

You talk of tradition - Kannamma
Who needs that?
For those in a hurry - Kannamma
Is tradition a hurdle?
If elders accept - our wedding
Shall happen later.
Can I wait till then - here
Let me kiss you on the cheek.

To know more about Bharathi
click here.

Suttum Vizhi Sudarthan… sisse  Estonian

Thy Hõõguval silmi - Kannamma
Kas nad päikese ja kuu?
Thy must silm - Kannamma
Kas see on tumedat värvi on taevas?
Sira teemandid-In
sinu tumesinine siidist Sari
Kas shining stars - vaadelda
et keset ööd.

Garden flower heleduse - Kas see on
sinu võluv naeratus?
Laineid sinise ookeani - Kas
sinu rüpp mõtteid.
Lummav meloodia on kägu-is
sinu magus hääl.
Innocentius tüdruk sa oled - Kannamma
Ma armastan sind.

Sa räägid traditsioonist - Kannamma
Kes vajab seda?
Neil on kiire - Kannamma
Kas traditsioon on takistus?
Kui vanemad nõus - meie pulm
Kas juhtub hiljem.
Kas ma saan oodata siis - siit
Lubage mul kiss you nerve.

Et rohkem teada Bharathi
kliki siia.

Suttum Vizhi Sudarthan… sa  Filipino

Mo pagkinang mata - Kannamma
Sila sa araw at sa buwan?
Mo itim eyeballs - Kannamma
Na ang maitim na kulay ng langit?
Glittering oros-Sa
mo maitim na asul na sutla sari
Ay sikat stars - makikita
sa gitna ng gabi.

Pagtatanghal ng mga bulaklak sa hardin ng liwanag - Ay na
alluring ngiti mo?
Ang mga asul na alon ng karagatan - Are
matalik mo ng mga saloobin.
Kaakit-akit melodya ng kuku-Ay
sweet ng boses mo.
Walang kasalanan ang mga batang babae - Kannamma
Ako sa pag-ibig sa iyo.

Kayong makipag-usap ng mga tradisyon - Kannamma
Sino ang mga pangangailangan na?
Para sa mga nag-aapura - Kannamma
Ay isang tradisyon lundagan?
Kung elders tanggapin - ang aming kasal
Ay dapat mangyari mamaya.
Maaari ba akong maghintay hanggang pagkatapos - dito
Let me kiss ka sa pisngi.

Upang malaman ang higit pa tungkol sa Bharathi
i-click dito .

Suttum Vizhi Sudarthan… sisällä  Finnish

Thy hehkuvat silmät - Kannamma
Ovatko ne auringon ja kuun?
Thy musta silmämunasta - Kannamma
On se, että tumma värisävy on taivas?
Kimaltelevaa timantteja-In
sinun tummansininen silkki sari
Ovat loistava tähteä - nähdä
in the middle of the night.

Puutarha kukka kirkkauden - Onko se
sinun houkuttelevista hymyillä?
Aaltojen sininen ocean - Ovatko
sinun povi ajatuksia.
Lumoava melodia on käki-Is
sinun makea ääni.
Viaton tyttö sinä olet - Kannamma
Olen rakastunut sinuun.

Puhutte perinne - Kannamma
Kuka tarvitsee sitä?
Niille on kiire - Kannamma
Onko perinne esteen?
Jos vanhimmat hyväksyä - meidän häät
On tapahtua myöhemmin.
Voinko odottaa siihen asti - tässä
Haluan suudella sinua otsaa.

Jos haluat tietää enemmän Bharathi
napsauta tästä .

Suttum Vizhi Sudarthan… dans  French

Tes yeux incandescents - Kannamma
Sont-ils le soleil et la lune?
Tes yeux noirs - Kannamma
Est-ce que la teinte sombre du ciel?
Glittering-en diamants
ton sari en soie bleu foncé
Brillent étoiles - vu
dans le milieu de la nuit.

Jardin de fleurs de la luminosité - Est-ce que c'est
ton sourire séduisant?
Vagues de l'océan bleu - Are
les pensées de ton coeur.
Enchanting mélodie du coucou-Est
ta douce voix.
Innocent fille êtes-vous - Kannamma
Je suis en amour avec toi.

Vous parlez de la tradition - Kannamma
Qui a besoin de cela?
Pour les plus pressés - Kannamma
Tradition est un obstacle?
Si les anciens accepter - notre mariage
Doit-t-il plus tard.
Puis-je attendre jusque-là - ici
Permettez-moi de vous embrasser sur la joue.

Pour en savoir plus sur Bharathi
cliquez ici.

Suttum Vizhi Sudarthan… en  Galician

Teus ollos brillo - Kannamma
Elas son o sol ea lúa?
Teus ollos negro - Kannamma
É que o ton escuro do ceo?
Brillante diamantes-In
teu sari de seda azul escuro
Están brillo estrelas - visto
no medio da noite.

Xardín da flor brillo - É que
Teu sorriso sedutor?
Ondas do océano azul - São
pensamentos do teu corazón.
Encanto melodia do cuco-Is
tua doce voz.
Rapariga inocente estás - Kannamma
Estou apaixonado por ti.

Vostede fala de tradición - Kannamma
Quen necesita diso?
Para aqueles con Press - Kannamma
Tradición é un obstáculo?
Se aceptar anciãos - noso casamento
Debería ocorrer máis tarde.
Podo esperar ata entón - aquí
Deixa-me bico-te na bochecha.

Para saber máis sobre Bharathi
prema aquí .

Suttum Vizhi Sudarthan… in  German

Deine leuchtenden Augen - Kannamma
Handelt es sich um die Sonne und der Mond?
Deine schwarzen Augen - Kannamma
Ist, dass die dunkle Farbe des Himmels?
Glitzernde Diamanten-In
dein dunkelblau Seide sari
Leuchten Sterne - gesehen
in der Mitte der Nacht.

Garten Blume der Helligkeit -, ist, dass
deine verführerische Lächeln?
Wellen der Blue Ocean - Sind
deinen Busen Gedanken.
Bezaubernden Melodie des Kuckucks-Is
deine süße Stimme.
Sie sind unschuldige Mädchen - Kannamma
Ich bin in Liebe mit dir.

Sie sprechen von Tradition - Kannamma
Wer braucht das?
Für diejenigen, die es eilig haben - Kannamma
Tradition ist eine Hürde?
Wenn Ältesten akzeptieren - unsere Hochzeit
Später geschehen wird.
Kann ich warten, bis dann - hier
Ich küsse Dich auf die Wange.

Um mehr zu wissen Bharathi 
Klicken Sie hier,.

Suttum Vizhi Sudarthan… μέσα  Greek

Thy λαμπερός μάτια - Kannamma
Είναι ο ήλιος και το φεγγάρι;
Thy μαύρο οφθαλμικού βολβού - Kannamma
Αυτή είναι η σκοτεινή απόχρωση του ουρανού?
Glittering διαμάντια-In
Thy σκούρο μπλε μετάξι Sari
Είναι λαμπρά αστέρια - δει
στη μέση της νύχτας.

Κήπος λουλούδι της φωτεινότητας - Είναι
γοητευτικό χαμόγελο σου;
Τα κύματα του ωκεανού μπλε - Οι
αγκαλιά σου τις σκέψεις του.
Μαγευτική μελωδία του κούκος-Is
γλυκιά φωνή σου.
Αβλαβής κορίτσι είσαι - Kannamma
Είμαι ερωτευμένος μαζί σου.

Μιλάτε της παράδοσης - Kannamma
Ποιος χρειάζεται αυτό;
Για τα άρον άρον - Kannamma
Είναι παράδοση ένα εμπόδιο;
Αν δεχθεί γερόντων - ο γάμος μας
Θα συμβεί αργότερα.
Μπορώ να περιμένω μέχρι τότε - εδώ
Επιτρέψτε μου να σε φιλήσω το μάγουλο.

Για να μάθετε περισσότερα για Bharathi 
κάντε κλικ εδώ .

Suttum Vizhi Sudarthan… בתוך  Hebrew

Thy מבריק העיניים - Kannamma
האם הם השמש ואת הירח?
Thy eyeballs שחור - Kannamma
האם זה כהה הגוון של השמים?
הברקה היהלומים ב -
thy סארי משי כחול כהה
האם הזדהרות כוכבים - ראית
ב באמצע הלילה.

גן הפרחים של נוגה - זה
alluring החיוך שלך?
גלי האוקיינוס הכחול - האם
thy חזה של מחשבות.
לחן מקסים של קוקיה הוא
הקול שלך מתוק.
בחורה אתה תמים - Kannamma
אני אוהבת אותך.

אתה מדבר על מסורת - Kannamma
מי צריך את זה?
עבור אלו על רגל אחת - Kannamma
האם המסורת של פוקה?
אם זקני לקבל - החתונה שלנו
תהיה יקרה יותר מאוחר.
האם אני יכול לחכות עד אז - כאן
תן לי לנשק אותך על הלחי.

כדי לדעת יותר אודות Bharathi 
לחץ כאן .

Suttum Vizhi Sudarthan… में  Hindi

आपकी आँखें चमक - Kannamma
क्या वे सूर्य और चंद्रमा?
आपकी काली नेत्रगोलक - Kannamma
यह है कि आकाश के काले रंग?
हीरे शानदार में
तेरा गहरे नीले रेशमी साड़ी
चमकते सितारों हैं - देखा
रात के बीच में.

गार्डन फूल की चमक - क्या यह
तेरा आकर्षक मुस्कान?
नीले समुद्र की लहरें - हो
तेरा छाती का विचार.
इस कोयल के माधुर्य करामाती-है
तेरा मीठी आवाज़.
मासूम लड़की हो तुम - Kannamma
मैं तुम्हें प्यार करती हूँ.

तुम परम्परा की बात करते हैं - Kannamma
किसने की जरूरत है?
वो जल्दी में के लिए - Kannamma
परंपरा एक बाधा है?
यदि बड़ों को स्वीकार करते हैं - हमारी शादी
बाद में होना चाहिए.
मैं तब तक इंतजार कर सकते हैं - यहाँ
मेरे गाल पर चुंबन करते हैं.

भारती के बारे में और अधिक जानने के लिए
यहाँ क्लिक करें .

Suttum Vizhi Sudarthan… benne  Hungarian

A te szemed izzó - Kannamma
Vajon a Nap és a Hold?
Te fekete szemgolyói - Kannamma
Az, hogy a sötét árnyalat az égen?
Csillogó gyémánt-In
te sötétkék selyem száriban
Vannak ragyogó csillagok - látott
az az éjszaka közepén.

Kerti virágok a fényerő - Ez
te csábos mosoly?
Hullámok a kék óceán - Are
kebledbe gondolatait.
Varázslatos dallamot a kakukkos van
a te édes hangja.
Ártatlan lány vagy te - Kannamma
I am in love veled.

Úgy beszél a hagyomány - Kannamma
Kinek kell ez?
Azoknál a sietség - Kannamma
Ez a hagyomány a gát?
Ha az idősek fogadni - esküvõnkön
Kell történni később.
Tudok várni, akkor - itt
Hadd csókolni az arcát.

Többet tudni Bharathi 
Kattintson ide.

Suttum Vizhi Sudarthan… di  Indonesian

Thy glowing eyes - Kannamma
Apakah mereka matahari dan bulan?
Mu hitam eyeballs - Kannamma
Adalah bahwa warna gelap dari langit?
Gilang-cemerlang ubin-In
Mu erang sari sutra
Bintang yang bersinar - Viewed
di tengah malam.

Taman bunga dari kecerahan - Apakah yang
Mu alluring smile?
Gelombang laut yang biru - Apakah
Mu dada dari pikiran.
Memikat melody yang gila-Is
Mu manis suara.
Innocent girl you - Kannamma
I am in love with thee.

Anda berbicara tentang tradisi - Kannamma
Siapa yang perlu?
Bagi mereka yang tergesa-gesa - Kannamma
Adalah sebuah tradisi gawang?
Jika tua-tua menerima - pernikahan kami
Akan terjadi nanti.
Saya bisa menunggu sampai kemudian - disini
Let me kiss di pipi anda.

Untuk mengetahui lebih lanjut tentang Bharathi
klik di sini.

Suttum Vizhi Sudarthan… in  Italian



Venga il tuo occhi luccicanti - Kannamma
Sono il sole e la luna?
Venga il tuo nero occhi - Kannamma
È che la tonalità scura del cielo?
In scintillanti diamanti
il tuo sari di seta blu scuro
Sono stelle lucenti - visto
nel mezzo della notte.

Giardino dei fiori di luminosità - è che
il tuo sorriso seducente?
Onde del mare blu - sono
i pensieri del tuo seno.
Incantevole melodia del cuculo-Is
la tua dolce voce.
Innocenzo ragazza stai - Kannamma
Io sono innamorato di te.

Lei parla di tradizione - Kannamma
Chi ha bisogno di che?
Per chi ha fretta - Kannamma
E 'tradizione un ostacolo?
Se accettano gli anziani - il nostro matrimonio
Deve succedere dopo.
Posso aspettare fino ad allora - qui
Permettetemi di bacio sulla guancia.

Per saperne di più su Bharathi
clicca qui .

Suttum Vizhi Sudarthan… 〜で Japanese
なたの光る目- Kannamma
ているが、太陽と月?
なたの黒い眼球- Kannamma
は、空の暗い色合いですか?
キラキラ輝くダイヤモンドで
なたのダークブルーのシルクサリー
輝く星がある-を見た
真夜中。

庭の花の明るさ-それは
なたの魅力的な笑顔?
青い海の波-です
なたの胸の考え。
カッコウのメロディーが魅惑的です
なたの甘い声。
あどけない少女をしている- Kannamma
私と恋になたよ。

あなたの伝統のうわさ- Kannamma
誰が必要か?
それらを急いで- Kannamma
ハードルの伝統ですか?
年長者を受け入れる場合は-私たちの結婚式
保存起こるせましょう。
私はそのときまで待ってくれる-ここに
私の頬にキスをさせてください。

Bharathiについての詳細を知るために
ここをクリックして。.

Suttum Vizhi Sudarthan… 안에  Korean

그대의 눈이 빛나는 - Kannamma
그들은 태양과 달?
그대의 검은 눈알 - Kannamma
그 하늘의 어두운 색조?
다이아몬드가 빛나는 - 있음
그대의 진한 파란색 실크 사리
빛나는 별세요 - 본
한밤중.

가든 꽃의 밝기 - 그게
그대의 매혹적인 미소?
푸른 바다의 물결 -
그대 가슴의 나누세요.
the 뻐꾸기의 멜로디 Enchanting -인가
그대의 달콤한 목소리.
순진한 처녀 당신은 - Kannamma
내가 그대를 사랑입니다.

당신은 전통의 이야기 - Kannamma
필요한 사람?
그 서두에 들어 - Kannamma
전통 걸림돌?
장로 받아들일 경우 - 우리 결혼식
나중에 일어날까요.
그때까지 기다려 주실 수 있으 - 여기
내 얼굴에 당신의 키스를하자.

Bharathi에 대해 좀 더 알고 
여기를 클릭하세요 .

Suttum Vizhi Sudarthan… iekšā  Latvian

Tavs kvēlojošs acīm - Kannamma
Vai tie ir saules un mēness?
Tavs melnā eyeballs - Kannamma
Vai šis tumsā tonis no debesīm?
Mirdzošs dimanti-In
tavs tumši zils zīda Sari
Vai spīdošs zvaigznes - redzējuši
jo nakts vidū.

Dārza ziedu's spilgtums - Vai, ka
tavs alluring smaids?
Waves notiek zilā okeāna - Vai
tavs klēpis domas.
Enchanting melodiju no dzeguze-IS
tavs saldu balsi.
Nevainīgu meitene ir jums - Kannamma
Es mīlu ar tevi.

Jūs runāt par tradīcija - Kannamma
Kurš vajadzībām?
Decembrī, kas steidzos - Kannamma
Vai tradīcija ir šķērslis?
Ja vecāku pieņemt - mūsu kāzas
Vai notikt vēlāk.
Vai es varu pagaidīt līdz tad - šeit
Vēlos skūpsts jūs par vaiga.

Lai uzzinātu vairāk par Bharathi 
noklikšķiniet šeit.

Suttum Vizhi Sudarthan… i Lithuanian

Tavo Tryskający akis - Kannamma
Ar jie yra saulė ir mėnulis?
Tavo juoda eyeballs - Kannamma
Kad tamsus atspalvis iš dangaus?
Spindi deimantai-In
Tavo tamsiai mėlynas šilkas Sari
Ar spindi žvaigždės - vertinti
in the middle of the night.

Sodo gėlių ryškumas - Ar tai
Tavo Przyciągający šypsena?
Bangos mėlyna vandenynas - Ar
tavo krūtinės mintis.
Enchanting melodiją ir kukuoti-Ar
tavo saldus balsas.
Inocentas mergina tu - Kannamma
I am in love with tau.

Jūs kalbate tradicija - Kannamma
Kas reikalinga, kad?
Dėl tų, kurie neskuba - Kannamma
Yra tradicija yra kliūtinis?
Jei vyresni sutikti - mūsų vestuvės
Turi įvykti vėliau.
Ar aš galiu laukti paskui - čia
Let me kiss jūs apie skruosto.

Noredami sužinoti daugiau apie Bharathi
spauskite cia.

Suttum Vizhi Sudarthan… fi  Maltese

Thy glowing għajnejn - Kannamma
Huma dawn ix-xemx u l-qamar?
Thy iswed eyeballs - Kannamma
Hija li l-lewn skur tas-sema?
Glittering djamanti Fil -
jsw ikħal skur ħarir SARI
Huma brillanti stilla - jidher
fin-nofs tal-lejl.

Garden fjura tal-luminożità - Is that
jsw alluring daħka?
Tifqigħat ta 'l-oċean blu - Are
jsw bosom tal-ħsibijiet.
Enchanting melodija tal-cuckoo Is -
jsw ħelwa vuċi.
Innoċenti girl int - Kannamma
I am in love mal thee.

You talk tal tradizzjoni - Kannamma
Li jeħtieġ li?
Għal dawk in a hurry - Kannamma
Hija tradizzjoni a ostaklu?
Jekk taċċetta anzjani - tagħna tieġ
Għandu jseħħ aktar tard.
Nista stenna till imbagħad - here
Let me KISS inti fuq il-cheek.

Biex tkun taf aktar dwar Bharathi 
ikklikkja hawn.

Suttum Vizhi Sudarthan… i  Norwegian

Thy glødende øyne - Kannamma
Er de solen og månen?
Thy black eyeballs - Kannamma
Er at mørk nyanse til himmelen?
Glitrende diamanter-In
thy mørkeblå silke Sari
Er lysende stjerner - sett
midt i natten.

Hage blomst lys - Er det
thy forlokkende smil?
Bølger av blått hav - Er
Dine bryst tanker.
Fortryllende melodi av gjøk-Is
din søte stemme.
Uskyldige jenta er du - Kannamma
Jeg er forelsket i deg.

Du snakker om tradisjonen - Kannamma
Hvem trenger det?
For de har det travelt - Kannamma
Er tradisjonen en hinder?
Hvis elders godta - bryllupet vårt
Skal skje senere.
Kan jeg vente til da - her
La meg kysse deg på kinnet.

Hvis du vil vite mer om Bharathi 
klikk her.

Suttum Vizhi Sudarthan… w  Polish

Rozjarzony twoje oczy - Kannamma
Czy są słońce i księżyc?
Twe czarne eyeballs - Kannamma
Jest to, że ciemne barwy na niebie?
Błyszczący diamenty-W
twój ciemnoniebieską jedwabne sari
Czy shining stars - postrzegane
w środku nocy.

Ogród kwiatowy jasność - Czy to
nęcący twój uśmiech?
Fale niebieski ocean - Czy
Biust jest twój myśli.
Urzekające melodie z kuku-Czy
twego słodkiego głosu.
Niewinne jesteś dziewczyną - Kannamma
Jestem zakochany w tobie.

Można porozmawiać z tradycjami - Kannamma
Kto tego potrzebuje?
Dla tych, w pośpiechu - Kannamma
Czy tradycja jeden płotek?
Jeśli starsi zaakceptować - nasz ślub
Ma miejsce później.
Czy mogę czekać aż następnie - tutaj
Pozwól mi ucałować Cię w policzek.

Aby dowiedzieć się więcej o Bharathi 
kliknij tutaj.

Suttum Vizhi Sudarthan… em  Portuguese

Teus olhos brilham - Kannamma
Elas são o sol ea lua?
Teus olhos negros - Kannamma
É que o tom escuro do céu?
Brilhante diamantes-In
teu sari de seda azul escuro
Estão brilhando estrelas - visto
no meio da noite.

Jardim da flor brilho - É que
Teu sorriso sedutor?
Ondas do oceano azul - São
pensamentos do teu coração.
Encantadora melodia do cuco-Is
tua doce voz.
Rapariga inocente estás - Kannamma
Estou apaixonado por ti.

Você fala de tradição - Kannamma
Quem precisa disso?
Para aqueles com pressa - Kannamma
Tradição é um obstáculo?
Se aceitar anciãos - nosso casamento
Deve acontecer mais tarde.
Posso esperar até então - aqui
Deixa-me beijar-te na bochecha.

Para saber mais sobre Bharathi 
clique aqui.

Suttum Vizhi Sudarthan… în  Romanian

Aburit ochii tăi - Kannamma
Sunt soarele şi luna?
Vreau o şansă negru ochi - Kannamma
Este faptul că pe întuneric nuanţă de culoare de pe cer?
Strălucitoare diamante-In
tău albastru inchis sari de mătase
Sunt stralucitoare stele - vazut
în toiul nopţii.

Gradina de flori este luminozitatea - E
ademenitor tău zâmbet?
Valurile de la oceanul albastru - Sunteţi
sânul tău gândurile.
Feeric melodie a cucu-E
tău voce dulce.
Nevinovat fata eşti - Kannamma
Sunt indragostit de tine.

Vorbesti de traditie - Kannamma
Cine are nevoie de asta?
Pentru cei în grabă - Kannamma
Este o tradiţie obstacol?
Dacă bătrânii accepta - nunta
Se întâmpla mai târziu.
Pot să aştept până atunci - aici
Lasă-mă să te sărut pe obraz.

Pentru a sti mai multe despre Bharathi 
click aici.

Suttum Vizhi Sudarthan… в  Russian

Твой светящиеся глаза - Kannamma
Являются ли они на солнце и луну?
Твои черно глазных яблок - Kannamma
Является ли, что темные тона неба?
Блистал алмазами-In
Твое синими шелковыми сари
Есть блестящие звезды - видел
в середине ночи.

Садовый цветок яркость - это
Твое соблазнительные улыбки?
Волны синий океан - Есть
груди твои мысли.
Очаровательные мелодии из кукушка-ли
твой сладкий голос.
Невинные девушки вы - Kannamma
Я влюблен в тебя.

Вы говорите о традиции - Kannamma
Кто это?
Для тех, кто в спешке - Kannamma
Есть традиция препятствие?
Если старейшины согласиться - наша свадьба
Должен произойти позже.
Могу ли я подождать до тех пор - здесь
Позвольте мне вас поцеловать в щеку.

Чтобы узнать больше о Бхарати
Нажмите здесь.

Suttum Vizhi Sudarthan… у  Serbian

Твоје очи ватреност - Каннамма
Да ли су сунце и мјесец?
Твоје црне еыебаллс - Каннамма
Је да је тамна боја на небу?
Бљештаво дијаманти-У
твоје тамномодром свила Сари
Јесу светли звездице - види
у сред ноћи.

Вртни цвијет'с осветљења - Је ли то
твоје привлачан осмијех?
Валовима плавог океана - Јесу
'с грудима твојим мислима.
Очаравајуће мелодије од кукавица-Је
твојим слатким гласом.
Невиних девојчица си - Каннамма
Ја сам заљубљена у тебе.

Ви напродиковати традиције - Каннамма
Ко то треба?
За оне у журби - Каннамма
Традиција је једна препрека?
Уколико старјешина прихватити - наше венчање
Ће се догодити касније.
Могу ли чекати до тада - овде
Дозволите ми да вам пољубац на образу.

Сазнати нешто више о Бхаратхи
кликните овде.

Suttum Vizhi Sudarthan… v  Slovak

Řeřavý tvé oči - Kannamma
Sú slnko a mesiac?
Tvoje čierne buľvy - Kannamma
Je v tom, že tmavý odtieň z neba?
Blýská diamanty-V
tvé tmavo modrej hodvábu Sari
Sú žiariace hviezdy - Viedeň
uprostred noci.

Záhrada v kvete jas - Je to
tvoj zvodný úsmev?
Vlnami modrého oceánu - Are
tvá ňadra na myšlienky.
Očarujúce melódiu z kukučky-IS
tvoj sladký hlas.
Nevinnou dívku ste - Kannamma
Som zamilovaná do teba.

Tie reči o tradíciu - Kannamma
Kto potrebuje, že?
Pre tých, v zhone - Kannamma
Tradícia je jedna prekážka?
Ak starší akceptovať - naša svadba
Sa stalo neskôr.
Môžem počkať až potom - tu
Nech ma políbit na tvár.

Ak chcete vedieť viac o Bharathi 
kliknite tu.

Suttum Vizhi Sudarthan… v  Slovenian

Užaren tvoje oči - Kannamma
Ali so se sonce in luna?
Tvoje črne eyeballs - Kannamma
Je to the dark Hajka na nebu?
Blještav diamantov-V
tvoje temno modre svile Sari
Ali sijaj zvezd - gledati
v sredi noči.

Cvetlični vrt v svetlosti - Je to
tvoje Primamljiv nasmeh?
Valovi modro ocean - Ali
tvojem naročju misli.
Čudežen melodijo iz Kukati Is -
tvoj sladki glas.
Innocent punca si - Kannamma
Jaz sem zaljubljena v tebe.

Govoriš tradicije - Kannamma
Kdo potrebuje to?
Za tiste v naglici - Kannamma
Je tradicija je ovira?
Če starješinama sprejme - naša poroka
Se zgodi pozneje.
Lahko počakate do takrat - tukaj
Naj ti poljub na lice.

Če želite vedeti več o Bharathi 
klikni tukaj.

Suttum Vizhi Sudarthan… en  Spanish

Tus ojos brillantes - Kannamma
¿Son el sol y la luna?
Tus ojos negro - Kannamma
Es que el oscuro tono del cielo?
Brillantes diamantes a partir de las
tu sari de seda de color azul oscuro
Son estrellas brillantes - visto
en el medio de la noche.

Jardín de flores de brillo - ¿Es que
fascinante tu sonrisa?
Olas del océano azul - ¿Se
los pensamientos de tu pecho.
Encantadora melodía del cuco-Es
tu dulce voz.
Eres inocente niña - Kannamma
Estoy enamorado de ti.

Usted habla de la tradición - Kannamma
¿Quién necesita eso?
Para aquellos con prisa - Kannamma
La tradición es un obstáculo?
Si acepta los ancianos - nuestra boda
Se producirá más tarde.
¿Puedo esperar hasta entonces - aquí
Permítanme que beso en la mejilla.

Para saber más sobre Bharathi
haga clic aquí.

Suttum Vizhi Sudarthan… in  Swedish

Thy glödande ögon - Kannamma
Är de av solen och månen?
Thy svart ögonglober - Kannamma
Är det mörk nyans av himlen?
Glittrande diamanter-I
din mörkblå siden sari
Är lysande stjärnor - sett
mitt i natten.

Trädgård blomma ljusstyrka - Är det
din lockande leende?
Vågor av blått hav - Är
din barm tankar.
Förtjusande melodi av gök-Is
din ljuva röst.
Oskyldiga flickan är du - Kannamma
Jag är kär i dig.

Du talar om tradition - Kannamma
Vem behöver det?
För dem som har bråttom - Kannamma
Är tradition ett hinder?
Om äldste acceptera - vårt bröllop
Skall hända senare.
Kan jag vänta tills då - här
Låt mig kyssa dig på kinden.

För att veta mer om Bharathi 
klicka här.

Suttum Vizhi Sudarthan… ใน  Thai

พระองค์แวมตา - Kannamma
พวกเขาดวงอาทิตย์และดวงจันทร์?
พระองค์ดำตา - Kannamma
นั่นคือความมืดเว้ในฟากฟ้า?
ระยาบเพชรใน -
เจ้ากาฬไหมส่าหรี
ที่ส่องแสงดาว - เห็น
ในกลางดึก.

สวนดอกไม้ของความสว่าง - นั่น
เจ้า alluring ยิ้ม?
คลื่นในมหาสมุทรสีน้ำเงิน - มี
หัวอกของเจ้าคิด.
พริ้มพรายเมโลดี้ของ-มีนกกาเหว่า
เจ้าเสียงหวาน.
บริสุทธิ์หญิงสาวที่คุณ - Kannamma
ฉันรักกับเจ้า.

คุณพูดของประเพณี - Kannamma
ใครต้องการที่?
สำหรับบรรดาหัวซุกหัวซุน - Kannamma
เป็นประเพณีที่วิ่งกระโดดข้ามรั้ว?
หาก elders ยอมรับ - ของเราแต่งงาน
จะเกิดขึ้นในภายหลัง.
ฉันสามารถรอจนกระทั่งแล้ว - ที่นี่
ให้ฉันจุ๊บคุณในแก้ม.

หากต้องการทราบเพิ่มเติมเกี่ยวกับ Bharathi
คลิกที่นี่.

Suttum Vizhi Sudarthan… içinde  Turkish

Senin parlak gözleri - Kannamma
Olup, Güneş ve Ay?
Senin siyah eyeballs - Kannamma
Bu gökyüzünün karanlık renk tonu?
Elmas şaşaalı-In
senin lacivert ipek SARI
Parlayan yıldız misiniz - görüldü
Gecenin ortasında.

Bahçe çiçek's parlaklık - Bu
senin çekici gülümseme?
Mavi denizin Dalgalar - misiniz
senin kucak's düşünceler.
Bu aptal bir melodi büyüleyici-mi
senin tatlı sesli.
Masum kız sen - Kannamma
Ben sana aşık olduğumu.

Bunlar gelenek söz - Kannamma
Kimin ihtiyacı var ki?
Bu acele için - Kannamma
Gelenek bir engel var mı?
Eğer büyükleri kabul - Düğün
Sonra gerçekleşmesi edeyim.
Ben o zamana kadar bekleyin miyim - Buraya
Bana yanak üzerinde öpücük edelim.

Bharathi hakkında daha fazla bilgi için 
buraya tıklayın.

Suttum Vizhi Sudarthan… в  Ukrainian

Твій світяться очі - Kannamma
Чи є вони на сонце, і місяць?
Твої чорно очних яблук - Kannamma
Чи є, що темні тони неба?
Блистала алмазами-In
Твоє синіми шовковими Сари
Є блискучі зірки - бачив
в середині ночі.

Садовий квітка яскравість - це
Твоє звабні усмішки?
Хвилі синій океан - Є
груди твої думки.
Чарівні мелодії з зозуля-ли
твій солодкий голос.
Безневинні дівчата ви - Kannamma
Я закоханий в тебе.

Ви говорите про традиції - Kannamma
Хто це?
Для тих, хто в поспіху - Kannamma
Є традиція перешкоду?
Якщо старші согласиться - наша весілля
Має відбутися пізніше.
Чи можу я почекати до тих пір - тут
Дозвольте мені вас поцілувати в щоку.

Щоб дізнатися більше про Бхараті 
Натисніть тут.

Suttum Vizhi Sudarthan… trong  Vietnamese

Thy glowing mắt - Kannamma
Chúng có mặt trời và mặt trăng?
Thy đen eyeballs - Kannamma
Là bóng tối của hue the sky?
Trong kim cương-Glittering
thy tối sari lụa màu xanh
Có shining sao - thấy
ở giữa đêm.

Vườn hoa của độ sáng - Có phải như vậy
thy lôi cuốn nụ cười?
Sóng của các màu xanh biển - Có phải
thy bosom của tư tưởng.
Enchanting melody của chim cu-is
thy ngọt giọng.
Vô tội đang có bạn gái - Kannamma
Tôi đang trong tình yêu với thee.

Bạn nói chuyện về truyền thống - Kannamma
Ai có nhu cầu?
Đối với những người trong một vội vàng - Kannamma
Là một truyền thống hurdle?
Nếu chấp nhận elders - đám cưới của chúng tôi
Sẽ xảy ra sau đó.
Tôi có thể chờ đợi cho đến sau đó - đây
Let me kiss bạn trên cheek.

Để biết thêm chi tiết về Bharathi 
bấm vào đây.


1. குயில்



பாரதியின் கவிதைகள் : குயில் பாட்டு : குயில்

காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
5
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை; -
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே,
10
வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்
15
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல்,
20
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே - கண்டேன் யான்.
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர்
25
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?"
30
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
35
விந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்கேன்!

கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்



பாரதியின் கவிதைகள் : கண்ணன் பாட்டு : கண்ணன் - என் காதலன், பாங்கியைத் தூது விடுத்தல்




கண்ணன் - என் காதலன் - (வேறு)
(பாங்கியைத் தூது விடுத்தல்)

தங்கப் பாட்டு மெட்டு
ரஸங்கள் : சிருங்காரம், ரெளத்ரம்


கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
அடி தங்கமே தங்கம்
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் ;
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே - தங்கம்.
1
கன்னிகை யாயிருந்து தங்கமே - நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம் ;
அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம் - என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம்.
2
சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே - எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம் ;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கின்றான் ? - அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ !
3
மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம் - தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே - கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.
4
ஆற்றங் கரையதனில் முன்னமொருநாள் - எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்
தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றே
சொல்லி வருவையடி தங்கமே தங்கம்.
5
சோர மிழைத்திடையர் பெண்களுடனே - அவன்
சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ !
6
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் ;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே.
7
நேர முழுதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம் ;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம் !
8

கண்ணமா - எனது குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன்



பாரதியின் கவிதைகள் : கண்ணன் பாட்டு : கண்ணமா - எனது குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன்

ராகம் - புன்னாகவராளி
பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!
சரணங்கள்
1. பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்த் தின்ன தகாதென்று

2. மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமைபுகுந்தன, கொன்றவைபோக் கென்று

3. தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்வது நிறைவு பெறும்வணம்

4. துன்ப மினில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

5. நல்லது தீயது நாமறியோம்! அன்னை
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!

பாரதியின் புகழ் உலகறியச் செய்வோம்.
பாரதியின் கவிதை மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுகின்றன.
En Bharathi
நன்றி:http://singgingg.blogspot.com
.

பாரதி பிரியர்கள்..

enbharathi-crome-extension

பாரதி படித்தோர் எண்ணிக்கை:
பாரதி பிரியர்கள் கூறியவை...

உங்கள் iGoogle-ல், என் பாரதி


Add to Google

இணைப்பு கொடுக்க

Read Bharathi Kavithaigal with songs and translation!பாரதியாரின் புகழ் உலகறியச் செய்வோம்!


EnBharathi - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் /Blog-ல் Paste செய்யவும்.





பாரதி கவிதையைக் கடிதத்தில் பெறுங்கள்:


  • தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று

    தேடிச் சோறு நிதந்தின்று-பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
    வாடித் துன்பமிக உழன்று-பிறர்
    வாடப் பலசெயல்கள் செய்து- நரை
    கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
    கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
    வேடிக்கை மனிதரைப் போலே-நான்
    வீழ்வேனென்று நினைத்தாயோ?
    Translated Continue Reading
  • நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி; - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன்
                  படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி!
    
    Translated
    
    Continue Reading
  • கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

    தீராத விளையாட்டுப் பிள்ளை 
                               - கண்ணன்
    தெருவிலே பெண்களுக் கோயாத 
                       தொல்லை. (தீராத)
    
    1. தின்னப் பழங்கொண்டு தருவான்; 
                                - பாதி
    தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
    என்னப்பன் என்னையன் என்றால்..
    Continue Reading